LOADING...

நேட்டோ: செய்தி

2026 கால்பந்து உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக ஜெர்மனி புறக்கணிப்பு? விளையாட்டிலும் சூடுபிடிக்கும் அரசியல்

2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

இது வீரர்களை அவமதிக்கும் செயல்! டிரம்ப் மீது பிரிட்டன் பிரதமர் காட்டம்! மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்கானிஸ்தான் போரில் நேட்டோ படைகளின் பங்களிப்பு குறித்து வெளியிட்ட கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிரீன்லாந்து வெறும் பனிப்பாறை அல்ல...புதையல் தீவு! ட்ரம்ப் குறிவைக்கும் 'கோல்டன் டோம்' மற்றும் கனிம சுரங்க உரிமைகள்

WEF 2026 மாநாட்டின் ஒரு பகுதியாக NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கிரீன்லாந்து விவகாரத்தில் சமரசம்; ஐரோப்பிய நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு ரத்து

கிரீன்லாந்து தீவை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவேன் என்றும், ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பேன் என்றும் மிரட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து ஒரு படி பின்வாங்கியுள்ளார்.

21 Jan 2026
அமெரிக்கா

அமெரிக்க அதிபராக முதலாண்டு நிறைவு: தனது சாதனைகளை விளக்கி டொனால்ட் ட்ரம்ப் தம்பட்டம்

அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டை நிறைவு செய்துள்ள டொனால்ட் ட்ரம்ப், சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த ஒரு அதிரடியான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

20 Jan 2026
அமெரிக்கா

உலக வரைபடத்தை மாற்றிய டொனால்ட் ட்ரம்ப்! நேட்டோ நாடுகளுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

மோடி புடின் பேச்சு குறித்த நேட்டோ தலைவரின் கருத்து பொய்; இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைத் தொடர்புகொண்டு உக்ரைன் போர் உத்தி குறித்து விளக்கம் கேட்கும்படி பிரதமர் நரேந்திர மோடியைத் தூண்டியது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே கூறிய கூற்றை, இந்தியா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

26 Sep 2025
இந்தியா

உக்ரைன் போரின் உத்தி குறித்து ரஷ்யாவிடம் இந்தியா விளக்கம் கேட்டதாக நேட்டோ தலைவர் தகவல்

அமெரிக்கா விதித்துள்ள வரிக் கட்டணங்களால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, உக்ரைன் போரின் வியூகம் குறித்து ரஷ்யாவிடம் விளக்கம் கேட்கும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே வியாழக்கிழமை (செப்டம்பர் 25) பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

13 Sep 2025
அமெரிக்கா

சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர, நேட்டோ உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

17 Jul 2025
இந்தியா

ரஷ்யா வர்த்தகம் தொடர்பாக நேட்டோ இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக இந்தியா எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா போன்ற நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே எச்சரித்ததைத் தொடர்ந்து, நேட்டோவிற்கு இந்தியா கடுமையான எச்சரிக்கையை விடுத்தது.

ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் பொருளாதார தண்டனைகள் நிச்சயம்: NATO தலைவர் 

பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

15 May 2025
துருக்கி

துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா

இரண்டு நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

நாட்டின் அமைதிக்காகவும், நேட்டோ உறுப்பினர் பதவிக்காகவும் ராஜினாமா செய்யத் தயார்: உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைனுக்கு நீடித்த அமைதி மற்றும் நேட்டோ உறுப்பினர்த்துவத்தை உறுதி செய்தால், தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

நேட்டோ நாடுகளுக்கு கிடுக்கிப்பிடி; பாதுகாப்பு பட்ஜெட்டை ஜிடிபியில் 5% ஆக அதிகரிக்க டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றுகையில், நேட்டோ நாடுகளின் பாதுகாப்புச் செலவீனத்தை ஜிடிபியில் 5%ஆக அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.